Thursday 15 August 2013

தொன்று தொட்டு வாழ்ந்த என் தேவேந்திர குல மக்கள் மள்ளர்



தொன்று தொட்டு வாழ்ந்த என் தேவேந்திர குல மக்கள் மள்ளர் என்ற பட்டதோடு வாழ்ந்து அழைக்கப்பட்டவர்கள் தான் தேவேந்திர குலத்தார்கள்,

இந்திர வம்சத்தில் பிறந்த தன்னுடைய மக்களை சிறுபான்மையாக்கி தாழ்த்தபட்டவனாக்கி நசுக்கபட்டவனாக்கி என்று அரசியல் சூழ்ச்சியில் அடிமைப்பட்டு சின்னாபின்னாமாக்கி சிதறிக்கிடந்த என் சொந்தங்களை எல்லாம்,பரவலாககிடந்தவர்கலை எல்லாம் பல பிரிவுகளாய் பிரிந்தவர்களை எல்லாம்,ஒரு காலத்தில் பள்ளர் என்று தான் அழைக்கபட்டார்கள் 

அந்த பள்ளர்களை எல்லாம் நாம் யார் எப்படிப்பட்ட வம்சத்தில் பிறந்தவர்கள் என்று தெரு தெருவாக,வீதி வீதியாக கிட்ட தட்ட 5.00000 கிராமங்களுக்கு சென்று வெளிப்படுத்தி,உட்பிரிவுகள் பல பிரிவுகள் அம்மா பள்ளன்,அய்யா பள்ளன்,கோழி பள்ளன்,சோழி பள்ளன்,வாதிரியர் பள்ளன்,இப்படி கணக்கு பள்ளன்,இப்படி சொல்லி பல பிரிவுகளை எல்லாம் தேவேந்திர குலத்தார் என்று ஒருங்கிணைத்து ஒருதாய் மக்களாக திகழவைத்து இவர்களை எல்லாம் தேவேந்திர குலத்தார்கள் என்று சொல்லகூடிய பெருமையை ஏற்றி வைத்தவன் நான் என்று யாராலும் மறக்க முடியாது,


இந்த விதைக்கு பயிர் வைத்தது ஜான்பாண்டியன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு திகழ்ந்தவர் அண்ணன் ஜான்பாண்டியன்.

-- மாமள்ளன்

1 comment:

  1. Betway Casino - Mapyro
    Casino 의왕 출장마사지 - Find Casinos Near Me - Search by 순천 출장마사지 Casino type, 김포 출장안마 Hourly rate, Games offered, Betway 제주도 출장샵 - Casino 서귀포 출장마사지 with Free Spins.

    ReplyDelete