Thursday 8 August 2013

நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.



சில தனி நபர்களின் (தலைவர்களின்) சுயநலம் கொண்ட பேராசை தான் பலர் கொண்ட சமூக மக்களின் உணர்வுகளை தூண்டி பிரச்சனைகளுக்கு காரணமாய் இருக்கிறது...

நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.

1. பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது.

2. பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது.

3. பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது. 

 உங்களை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள் இதில் நீங்கள் எந்த ரகம் என்று



- ராம் மள்ளர்.

No comments:

Post a Comment