சில தனி நபர்களின் (தலைவர்களின்) சுயநலம் கொண்ட பேராசை தான் பலர் கொண்ட சமூக மக்களின் உணர்வுகளை தூண்டி பிரச்சனைகளுக்கு காரணமாய் இருக்கிறது...
நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.
1. பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது.
2. பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது.
3. பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது.
உங்களை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள் இதில் நீங்கள் எந்த ரகம் என்று
- ராம் மள்ளர்.
No comments:
Post a Comment