Saturday 10 August 2013

மள்ளரிடம் இந்த தமிழ்நாட்டை ஆள வாய்ப்பு கொடுத்துப்பாருங்கள்..


ஒரு தடவை உண்மையான மள்ளரிடம் இந்த தமிழ்நாட்டை ஆள வாய்ப்பு  கொடுத்துப்பாருங்கள்..

மாற்றம் எதில் எல்லாம் வரும் தெரியுமா....

1. ஊழல் என்றால் என்ன என்று பொதுமக்கள் கேள்வி கேட்பார்கள்

2. காவல் துறை தன் கடமையைச் சரியாகச் செய்யும்

3. நாக்கு பிறழாமல் வக்கீல்களும் நீதிபதிகளும் பேசுவார்கள்

4. பிளாட்பாரத்தில மக்கள் வாழ்க்கை நடத்த மாட்டார்கள்

5. விவசாயம் தழைத்தோங்கும்

6. தமிழ்நாடு இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே முன்னோடியாக செயல்படும்

7. பெண்கள் மதிக்கப்படுவார்கள்.

8. சிறுபான்மையினர் எங்கே எனக் கேட்கும் அளவுக்கு  மத ஒற்றுமையுடன் இருப்பார்கள்.

9. திருடர்கள், ரவுடிகளின் தொல்லை அறவே இருக்காது.

10. ‌மொத்தத்தில் தமிழகத்தில் மீண்டும் சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சி நடைபெறும் பொற்காலமாக மாறும்.

உண்மையான வெற்றி விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது.

நண்பனோ சொந்தக்காரனோ தோற்கிறான் என்று தெரிந்த பின் விட்டுக் கொடுத்து வெற்றி பெற வைத்தால் அந்த வெற்றி யாரைச் சென்றடைகிறது.

மள்ளர்களுக்குள் நான் பெரியவன் நீ பெரியவன் என்பதை விட்டு விட்டு வாழ்ந்தால் அமையப்போவது நம் மள்ளர்கள் ஆட்சியே.

No comments:

Post a Comment